தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயதான மீரான் தம்பி என்பவர் நேற்று முன்தினம் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவரது இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த இரு இளையர் கள் மது போதையில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மீரான் தம்பி மீது வாந்தி எடுக்க, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணிகள் சமாதானப்படுத்தினர். இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டபோது, மீரான்தம்பி சிறுநீர் கழிக்க மறைவிடம் சென்றபோது, பின்தொடர்ந்த இளையர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
வாந்தி எடுத்ததை தட்டிக் கேட்டவர் கத்தியால் குத்திப் படுகொலை
29 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Aug 2017 09:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!