மனநோயாளிகளைப் பராமரிப்பவர் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'ராலே சிங்கப்பூர்' என்ற லாப நோக்கமற்ற தொண்டூழிய அமைப்பு 'லெட்ஸ் டேக் அ வாக்' என்னும் 100 கி.மீ. தூர நடைப் பயணத்தை நேற்று ஏற்பாடு செய்தது. இதில் 1,400க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நடைப்பயணம் நேற்று சிங்கப்பூர் தேசிய பொருட் காட்சியகத்தின் முன் தொடங் கியது. இது 10 கி.மீ., 50 கி.மீ., 50 கி.மீ. (இரவுப் பயணம்), 100 கி.மீ. என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. கடந்த பத்தாண்டு களில் இந்த ஆண்டே அதிக மானோர் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் கூறினர். சுமார் ஆறு வயதுச் சிறார் முதல் 75 வயது முதியவர் வரை ஏராளமானோர் கலந்து கொண் டனர். இந்த நடைப்பயணத்தைத் தொடக்கி வைத்த மத்திய வட்டார மேயர் டேனிஸ் புவா தெரி விக்- கையில், "மனநோய் தொடர்பான விழிப்புணர்வு தற்சம யம் அதி கரித்து வருகிறது. இருப்பினும், பாதிக்கப் பட்டவர்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அவர் களின் தேவையை அறிந்து செயல் படவும் அறிந்திருக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
மனநோயாளிகளைப் பராமரிப்போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருநடை
24 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Sep 2017 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!