பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி வத்நகர் ரயில்வே நிலையம் அருகில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த டீக்கடையை வைத்து நடத்தினார். இந்தக் கடை அகமதாபாத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அலங் கரிக்கப்பட்ட கடையின் எதிரில் மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி உள்ளார். (படம்: ஏஎஃப்பி) பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வத்நகருக்கு நேற்று காலை ஹெலிகாப்டரில் வந்து சேர்ந்தார். கார் மூலம் தான் படித்த பள்ளிக்குச் சென்ற மோடி, பள்ளி வளாகத் தில் இறங்கியவுடன் தரையில் கிடந்த மண்ணை எடுத்து மூன்று முறை நெற்றியில் பூசிக்கொண்டார்.
டீக்கடை முன்பு மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி
9 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Oct 2017 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!