மூன்று பிள்ளைகளின் சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பப் படிவத் தில் அவர்கள் மூவரும் தனது சொந்த பிள்ளைகள் என்று கடை உதவியாளரான 44 வயது நூர் ஷாஹுல் ஹமீது நூர்சுல்தான் என்ற இந்திய நாட்டவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு நூர்சுல்தானுக்கு 2008ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி விண்ணப்பப் படிவத்தில் தவறான தகவல் அளித்த குற்றத்திற்காக இரண்டு வாரச் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. அவரது குற்றம் பல ஆண்டு களுக்குப் பிறகு அறியப்பட்டது. அந்த மூன்று பிள்ளைகளும் அவ ரது சகோதரியின் குழந்தைகள் என்றும் அவர்களைத் தான் தத்து எடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மூவரில் இருவர் ஆண்கள் என்றும் 23 மற்றும் 21 வயதுடைய அவர்கள் தேசிய சேவையும் புரிந் துள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்றொருவர் 14 வய துடைய பெண்மணி. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தரவாச தகுதி கிடைத்தது.
நிரந்தரவாச விண்ணப்பத்தில் தவறான தகவல்: ஆடவருக்கு சிறை
9 Dec 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Dec 2017 08:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!