கும்பகோணம்: முருக்கங்குடி முதல் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி அஞ்சம்மாள். மகன் கண்ணப்பன், மகள் காந்தி. கிருஷ்ணமூர்த்தி, அஞ்சம்மாள் ஆகியோருக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் பிறந்த நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டது. இந்நிலையில் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் சில நாட்களில் வீடு திரும்புவது வழக்கமாக இருந்தது. இதேபோல் ஒரு நாள் கோபித்துக் கொண்டு போனவர், போனவர்தான், நாற்பது ஆண்டு கழித்து திரும்பியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக கணவனின் உதவியின்றி கூலி வேலை பார்த்து பிள்ளைகளை ஆளாக்கி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறேன் என்று ஆதங்கப்படுகிறார் அவரது மனைவி.
40 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய கணவன்
15 Dec 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2017 09:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!