சைனாடவுன் எம்ஆர்டி நிலையத்தில் தைவானைச் சேர்ந்த 45 வயது சுற்றுப்பயணி ஒருவர் மீது மின்-ஸ்கூட்டர் மோதியதை அடுத்து, மின்-ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை 3.54 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலிசார் தெரிவித்தனர். கணவர், மகளுடன் சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணி மீது மின்-ஸ்கூட்டர் மோதியதில் அவருக்கு தலையில் அடிபட்டது. அவர் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் சாவ்பாவ் குறிப்பிட்டது. நெரிசல் அதிகமான இடங்களில் மின்-ஸ்கூட்டரை தள்ளிச் செல்வது நல்லது என்று போலிசார் அறிவுறுத்தினர். படம்: ஷின் மின்
சைனாடவுனில் சுற்றுப்பயணி மீது மோதிய மின்-ஸ்கூட்டர்
28 Jan 2018 10:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2018 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!