தேனி: நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டம் வளர்ச்சி காணும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக் கொண்டுவிட்டதா எனும் சந்தேகம் எழுந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இத்திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். "தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைந்தால் மாவட்டம் வளர்ச்சி காணும். இதை அனைவரும் உணர வேண்டும்," என்று பாண்டியராஜன் கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 38 கோடியே 30 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு: சமூக ஆர்வலர்கள் கவலை
7 Feb 2018 08:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2018 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!