சென்னை: தமிழக அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார். சீர்திருத்தப் பணியை மேற் கொள்ள வேண்டியது மக்களின் கடமை என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஊடகவிய லாளர்களுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார் கமல். அப்போது பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்தார். "யாரோ ஓர் அரசியல்வாதி வருவார், அவர் அனைத்தையும் திருத்துவார் என்று நினைக்காமல், மக்கள் தங்கள் பொறுப்பாக அனைத்தையும் ஏற்றுச் செயல்பட வேண்டும். "வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது. வாக்களிப்பது தலையாய கடமை. யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் களோ அவர்களிடம் துணிவாக கேள்விகளைக் கேட்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சுயநலங்களை மக்கள் பிரதி பலிக்கக்கூடாது," என்றார் கமல்.
கமல்ஹாசன்: தமிழக அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்
5 Apr 2018 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Apr 2018 01:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!