சித்திரை திருவிழாவின் 13ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரோட்டத்தைக் கண்டு ரசித்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய தேரோட்டம், 6 மணி நேரத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. இந்நிகழ்வையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. படம்: தகவல் ஊடகம்
சிறப்பாக நடந்தேறிய சமயபுரம் தேரோட்டம்
19 Apr 2018 08:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2018 06:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!