போதைப்பொருள் புழக்கம்: சோதனைச் சாவடிகளில் பிடிபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

போதைப்பொருளைத் தவறாக பயன்படுத்தியதன் தொடர்பில் சிங்கப்பூரின் பல்வேறு சோதனைச் சாவடிகளில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 2013 முதல் அதிகரித்து வருகிறது. கடந்த 2013ல் 47 ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2014ல் 65 பேராகக் கூடியது. இரண்டு ஆண் டுகளுக்கு முன் அந்த எண் ணிக்கை 78 ஆகியது. சென்ற ஆண்டில் கணிசமான அளவுக்கு எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கடந்த ஆண்டில் சோதனைச் சாவடிகளிலும் விமான நிலை யங்களிலும் 126 சிங்கப்பூர் குடி மக்களும் நிரந்தரவாசிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலவரம் கவலை தருவ தாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார் கள். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குற்றவியல் வழக் கறிஞர் ஆம்ரிக் கில், 49, சட்ட உதவி கேட்டு தன்னை அணுகிய முழுநேர தேசிய சேவையாளர்கள், வயது வந்த பெரியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை முன்பைவிட அதிக மாக இருக்கிறது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!