இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் ஆன்ட்ரியா. குறிப்பாக, கதாநாயகர் களுடன் நெருக்கமாக இருப்பது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்க்கிறாராம். வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றால் சற்றும் யோசிக்காமல் கால்ஷீட்டை அள்ளிக் கொடுப்பார் என்று பெயரெடுத்துள்ளார் ஆன்ட்ரியா. 'தரமணி', 'விஸ்வரூபம்- 2' ஆகிய இரு படங்களிலும் நடிப்பால் அசத்தினார். குறிப்பாக, 'விஸ்வ ரூபம்-2' படத்தில் சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருந்தார். தற் போது 'வடசென்னை'யில் நடிப்பவர், இப்படம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறாராம். "இனி தரமான, நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்கப் போகிறேன். முத்தக் காட்சி, புகைபிடிக்கும் காட்சி, காதலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடிக்குமாறு வற்புறுத்தாதீர்கள்," என்று தன்னை அணுகி கதை சொல்லும் இயக்குநர்களிடம் தொடக்கத்திலேயே கறாராகக் கூறிவிடுகிறாராம் ஆன்ட்ரியா.
ஆன்ட்ரியா: கவர்ச்சி வேடம் வேண்டாம்
31 Aug 2018 08:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Sep 2018 07:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!