நடிப்பும் இசையும் தனது இரு கண்கள் என்கிறார் ஆண்ட்ரியா. எனவே எதில் வாய்ப்பு கிடைத்தாலும், அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதில் எத்தனை கதாநாயகர்கள் உள்ளனர், எத்தனை நாயகிகள் உள்ளனர் என்றெல்லாம் பார்க்க மாட்டாராம். தனக்கான கதா பாத்திரம் எப்படிப்பட்டது என்பதை மட்டுமே கவனிப்பாராம். திரையுலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, இத்தகைய தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசத் துவங்கி இருப்பது நல்ல விஷயம் என்கிறார். "இவ்வாறு வெளிப்படையாகப் பேசினால்தான் தவறு செய்தவர்களை தண்டிக்க முடியும். சினிமா துறையில் எனக்கு அந்த மாதிரி நிலைமை இதுவரை ஏற்படவில்லை. பாலியல் தொல்லைகள் எனக்கு நடந்தது என்று வெளியே வந்து தைரியமாக சொல்பவர்களையும் அப்படி நடப்பதை கண்டித்து பேசியவர்களையும் பாராட்ட வேண்டும்," என்கிறார் ஆண்ட்ரியா.
நடிப்பும் இசையும் எனது கண்கள் - ஆண்ட்ரியா
7 Sep 2018 08:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Sep 2018 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!