சென்னை: பள்ளி மாணவியைச் சீரழித்த 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் வாய் பேச முடியாத 12 வயதுப் பள்ளிச் சிறுமியை அதே குடியிருப்பில் வேலை பார்த்து வரும் காவலாளி உள்ளிட்ட 17 பேர் சீரழித்த தாகப் புகார் எழுந்தது. இதையடுத்து 17 பேரும் கைதாகினர். சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்த அடையாள அணிவகுப் பின்போது தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய 17 பேரையும் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காண்பித்தார். இதையடுத்து 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மாணவியைச் சீரழித்த 17 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
8 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Sep 2018 10:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!