கோலாலம்பூர்: மலேசியாவின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டே தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1,050 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 1,500 ஆக உயர்த்தப்பட வேண் டும் என்று பலர் வலியுறுத்தி வந்த நிலையில் திரு மகாதீர் 50 ரிங்கிட் மட்டுமே உயர்த்தியுள்ளார். இதை தற்காத்துப் பேசிய திரு மகாதீர், பலர் கேட்டுக்கொண்டது போல குறைந்தபட்ச சம்பளத்தை 1,800 ரிங்கிட்டாகவோ அல்லது 1,500 ரிங்கிட்டாகவோ உயர்த்து வது சாத்தியம் இல்லை என்று அவர் கூறினார். நாட்டின் கடனையும் அதற்கான அதிக வட்டியையும் கட்டுவதற்கே பணம் போத வில்லை என்றும் இந்நிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிக அளவு உயர்த்துவது சிரமம் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தனியார் துறை ஊழியர்கள் மாதத்திற்கு குறைந்த பட்சமாக 1,050 ரிங்கிட் சம்பளத்தைப் பெறுவர்.
மகாதீர்: குறைந்தபட்ச சம்பளத்தை அதிகமாக உயர்த்த முடியாது
8 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Sep 2018 10:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!