நுழைவுச் சீட்டு இணைய மோசடிகளின் தொடர்பில் ஆடவர் கைது

இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை விற்று மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் 30 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தேசிய தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், 'யூனிவர்சல் ஸ்டூடியோ சிங்கப்பூர்', விமானச் சீட்டுகள் போன்றவற்றுக்காக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டோர் அவரிடம் பணம் செலுத்தியிருந்தனர். இவ்வாண்டு பிப்ரவரி, ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்த மோசடி குறித்து போலிசிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. வங்கியில் பணம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆடவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை எனப் பாதிக்கப்பட்டோர் கூறியிருந்தனர். அந்த சந்தேக ஆடவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த சில கைபேசிகள், சிம் அட்டைகள், கைக்கணினி, மடிக்கணினி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!