இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை விற்று மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் 30 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தேசிய தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், 'யூனிவர்சல் ஸ்டூடியோ சிங்கப்பூர்', விமானச் சீட்டுகள் போன்றவற்றுக்காக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டோர் அவரிடம் பணம் செலுத்தியிருந்தனர். இவ்வாண்டு பிப்ரவரி, ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்த மோசடி குறித்து போலிசிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. வங்கியில் பணம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆடவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை எனப் பாதிக்கப்பட்டோர் கூறியிருந்தனர். அந்த சந்தேக ஆடவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த சில கைபேசிகள், சிம் அட்டைகள், கைக்கணினி, மடிக்கணினி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நுழைவுச் சீட்டு இணைய மோசடிகளின் தொடர்பில் ஆடவர் கைது
9 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Sep 2018 07:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!