சென்னை: இலங்கை, சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளி நாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இரு இளையர்கள் கைதாகினர். நேற்று காலை இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்ல இருந்த இலங்கையைச் சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவரை சோதனையிட்ட போது அவர் தனது இடுப்புப் பட்டையில் யூரோ நோட்டுகளை அவர் டேப் போட்டு ஒட்டி வைத்திருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் சனிக்கிழமை நள்ளிரவு சென்னை வந்த சென்னையைச் சேர்ந்த 33 வயதான யாசின் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டு களை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது
ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
10 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Sep 2018 08:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!