ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நீ ஆன் சிட்டி கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர் களும் வாடிக்கையாளர்களும் கட்டடத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். தீச்சம்பவம் தொடர் பான தகவல் மாலை 5.08 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. தீயணைப்புப் படை கட்டடத்தின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள படிக்கட்டருகே எரிந்துகொண் டிருந்த தீயை அணைக்கத் தண்ணீர்க் குழாயைப் பயன் படுத்தியதாக அறியப்படுகிறது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பிடித்ததற் கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
நீ ஆன் சிட்டியில் தீச்சம்பவம்
27 Sep 2018 08:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Sep 2018 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!