நோம்பென்: ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நேற்று தொடங்கின. கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் நடந்த 'ஏ' பிரிவு ஆட் டத்தில் மலேசியாவும் கம்போடியாவும் மோதின. ஆட்டத்தின் 30வது நிமி டத்தில் கோல் கட்டத்தின் மையப் பகுதியில் இருந்து மலேசிய ஆட்டக் காரர் நோர்ஷாருல் இத்லான் தலாகா தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளி கோலாக்கினார். அதன்பின் இரண்டு அணிகளும் பலவாறு முயன்றும் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் 1=0 என்ற கோல் கணக்கில் மலேசியா வெற்றி பெற்றது. நேற்றிரவு நடந்த இன்னோர் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் வியட்நாமும் லாவோசும் மோதின.
மலேசியா வெற்றித் தொடக்கம்
9 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2018 00:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!