ஜோர்தானில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

ஜோர்தானில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். பாலைவன நகரமான பெட்ரா நகரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 4,000 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். காணாமற்போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் நால்வர் பத்திரமாக உள்ளனர் என்று அரசாங்கப் பேச்சாளர் அறிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!