வாக்குவாதத்தின்போது தனது காதலியைக் கொன்ற ஆடவர் ஒருவருக்கு நீதிமன்றம் 13 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கிறது. 29 வயது நியோ சுன் செங், பூன் லே வட்டாரத்திலுள்ள தனது வீட்டுக்கு வெளியில் 23 வயது குமாரி சோ யுவன் லின்னைக் கழுத்தில் மடக்கக்கூடிய கத்தியால் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் சந்தித்த இவர்கள் காதலர்களாக இருந்தபோதும் மற்றவர்களுடன் உறவு மேற்கொள்ள இருவருமே சம்மதித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆயினும் முன்னைய விமான பணியாளராக இருந்த குமாரி சோ மற்ற ஆடவர்களுடன் உறவு கொண்டதற்காக அவரைக் கொன்றார். இந்தச் சம்பவம் நோக்கமில்லாக் கொலை என நீதிமன்றம் வகைப்படுத்தியுள்ளது.
பூன் லேயில் முன்னாள் காதலியைக் கொன்ற ஆடவருக்கு 13 ஆண்டு சிறை
13 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2018 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!