‘ஸ்பைஸ்’ உணவக சாப்பாட்டை உண்டவர் கவலைக்கிடம்

'ஸ்பைஸ்' உணவகத்தின் உணவைச் சாப்பிட்ட 'செட்ஸ்' நிறுவன அதிகாரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் இருக்கிறார். தீபாவளிக் கொண்டாட்டத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கலந்துகொண்டு 'ஸ்பைஸ்' உணவகம் வழங்கிய உணவை இவர் சாப்பிட்டதாகவும் அதனால் நுரையீரல், சிறுநீரகப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார் என்றும் அறியப்படுகிறது.

'ஸ்பைஸ்' உணவகத்தின் சாப்பாட்டை உண்டு பாதிக்கப்பட்ட 49 பேரில் 21 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் பாதிக்கப்பட்டனர். இதனால் உணவகம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உணவகத்தின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் 'ஸ்பைஸ்' உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திரு ஹரேஷ் சப்னானி ஃபேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!