எஜமானரின் வரவை எதிர்பார்த்து 80 நாட்களாக காத்திருக்கும் நாய்

பெய்ஜிங்: சீனாவுக்கு சொந்தமான மங்கோலியா பகுதியில் ஒரு வீட்டின் உரிமையாளர் சாலை விபத்தில் இறந்தது தெரியாமல் அவர் வரவை எதிர்பார்த்து அவரது செல்லப்பிராணியான நாய் கடந்த 80 நாட்களாக விபத்து நிகழ்ந்த இடத்தில் காத்திருப்பதாக சைனா நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் அந்த நாய் யார் விரட்டி விட்டாலும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்துவிடுவதாக டாக்சி ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!