லண்டன்: ஆகச் சிறந்த எட்டு டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி இறுதிச்சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ரோஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் டோமினக் தீயமை (ஆஸ்திரியா) தோற் கடித்தார். ஃபெடரர் தொடக்க ஆட்டத்தில் நிஷிகோரியிடம் (ஜப்பான்) தோற்று இருந்தார். தற்போது அவர் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். ஃபெடரர் கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஆண்டர் சனைச் சந்திக்கிறார்.
ரோஜர் ஃபெடரர் வெற்றி
15 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Nov 2018 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!