அரசுத் துறை பொறியாளருக்கு 20% அதிக சம்பளம் அமல்

பொறியியல் பட்டதாரிகளாக பட்டம் பெற்றதும் அரசாங்கச் சேவையில் சேரும் பொறியாளர்களுக்கு மாதச் சம்பளம் $3,800 ஆக இருக்கும். தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறையினருக்கு மாதச் சம்பளம் $4,000 முதல் கிடைக்கும்.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார். இந்தச் சம்பளம் சராசரியாக 20% அதிகம் என்றார் அவர். இப்பொழுது அரசாங்கச் சேவையில் பணியாற்றும் பொறி யாளர்களுக்கான சம்பளம் மறு பரிசீலனை செய்யப்பட்டு தேவை யெனில் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் அவர் மன்றத்தில் குறிப் பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!