துல்லியப் பொறியியலுக்கும் உற்பத்தித் துறைக்கான தொழில்நுட்பங்களுக்கும் ஆய்வுகளை நடத்தவும் புத்தாக்கத்தை மேம்படுத்தவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) 42 மில்லியன் வெள்ளி செலவில் புதிய முப்பரிமாண அச்சு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துக்கு தேசிய ஆய்வு அறநிறுவனம் நிதி வழங்கியது. வர்த்தகத் தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் புதிய நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். முப்பரிமாண அச்சு தொடர்பாக ஆய்வுகள் நடத்தி புதிய தொழில் தரத்தை மையம் பரிந்துரை செய்யும். தொழிற்துறை, பல்வேறு அரசு அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து புதிய மையம் கூடுதலாக 41 மில்லியன் வெள்ளி பெற்றுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய முப்பரிமாண அச்சு நிலையம்
18 May 2016 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2016 06:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!