டோவர் கிரசெண்ட் வீவக புளோக்கில் மின்தடை

டோவர் கிரசெண்டில் இருக்கும் புளோக் 28=பியில் நேற்று மின்சாரம் தடைப்பட்டது. அந்த புளோக்கில் உள்ள நான்கு மின்தூக்கிகளும் சுமார் 1 மணி நேரம் செயல்படவில்லை. பிற்பகல் 12.26 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் பிற்பகல் 1.17 மணி முதல் மின்தூக்கிகள் இயங்கத் தொடங்கியதாகவும் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மின்தடைக்கான காரணம் பற்றி தான் புலன்விசாரணை நடத்தி வருவதாகவும் மன்றம் கூறியது. படம்: ஃபேஸ்புக்.காம்/ ஜெஸ்தியா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!