டோவர் கிரசெண்டில் இருக்கும் புளோக் 28=பியில் நேற்று மின்சாரம் தடைப்பட்டது. அந்த புளோக்கில் உள்ள நான்கு மின்தூக்கிகளும் சுமார் 1 மணி நேரம் செயல்படவில்லை. பிற்பகல் 12.26 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் பிற்பகல் 1.17 மணி முதல் மின்தூக்கிகள் இயங்கத் தொடங்கியதாகவும் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மின்தடைக்கான காரணம் பற்றி தான் புலன்விசாரணை நடத்தி வருவதாகவும் மன்றம் கூறியது. படம்: ஃபேஸ்புக்.காம்/ ஜெஸ்தியா
டோவர் கிரசெண்ட் வீவக புளோக்கில் மின்தடை
23 Jun 2016 08:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jun 2016 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!