டியோ: பிற சமயங்கள் மீது அவதூறு பரப்பக்கூடாது

பிரிவினையைத் தூண்டக்கூடிய, தனிமைவாத போதனைகள் அல் லது அறிக்கைகள் மீது சிங்கப்பூர் அணுக்கக் கண்காணிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தியுள்ளார். அத்தகைய கருத்துகள் மற்ற நாடுகளில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார். சமயக் கொள்கைகளைத் தவ றாகப் புரிந்துகொண்டு, பயங்கர வாதத் தடுப்புக்காவலில் உள்ளவர் களுக்குச் சரியான நெறிகளைப் போதித்து வரும் 'சமய மறு வாழ்வுக் குழு'வைச் சேர்ந்த உள் ளூர் முஸ்லிம் சமய அறிஞர்களின் வருடாந்திர ஒன்றுகூடலின்போது திரு டியோ இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!