கட்டுமானத் தளத்தில் ஊழியர் மரணம்

உட்லண்ஸ் வட்டாரத்தில் உள்ள 2ஏ கம்பாஸ் அவென்யூ கட்டு மானத் தளத்தில் ஊழியர் ஒருவர் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மாண்டார். தமிழகத்தின் பெரம்பலூரைச் சேர்ந்த 44 வயது அந்தோணிசாமி அருளானந்தம், குழாய் போன்ற துளைக்குள் விழுந்து மாண்டதாக மனிதவள அமைச்சு தெரி வித்துள்ளது. சம்பவம் கடந்த செவ்வாய்க் கிழமை காலை 9.50 மணிக்கு நடந்ததாக அமைச்சு கூறியது. 11 மீட்டர் ஆழமுள்ள அந்தக் குழாய் போன்ற துளைக்குள் திரு அருளானந்தம் விழுந்து மாண்டார். தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக திரு அருளானந் தத்தின் மரணச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!