நிலத்தடி கம்பிவடங்கள் வெட்டுப் பட்டு அதனால் ஏற்படும் சேவைத் தடங்கலை குறைக்கும் நோக்கத் துடன் இவ்வாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நிலத்தடி தொலைத் தொடர்பு கம்பி வடங்கள் இருக்கும் பகுதி களுக்கு அருகே சாலைப் பணிகள் மேற்கொள்ளும் குத்த கைக்காரர்கள் புதிய விதிமுறை களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்கள் இனி தாங்கள் மேற்கொள்ளும் சாலைப் பணிகள் தொடர்பில் கம்பி வடங்கள் பொருத்தப்பட்டிருக்கும் திட்ட வடிவங்களைப் பெறுவதுடன் கம்பிவடங்களை அடையாளம் காணக்கூடிய சான்றிதழ் பெற்ற ஊழியர்களைக் கொண்டு கம்பி வடங்கள் பொருத்தப்படிருக்கும் இடங்களைத் தெளிவாக அடை யாளப்படுத்த வேண்டும். இதன் பின்னரே அங்கு சாலைப் பணி களை குத்தகைக்காரர்கள் தொடங்க முடியும்.
இதைத் தொடர்ந்து, குத்த கைக்காரர்கள், கம்பிவட ஊழி யர்கள், தொலைத்தொடர்பு நிறு வன அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கூட்டாக சந்திப்புக் கூட்டங்களை நடத்துவதுடன் கம்பிவடங்கள் பொருத்தப்பட்ட இடங்களை உறுதிசெய்யும் பொருட்டு நிலத்தில் துளை போட்டு சோதனை நடத்த வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறு வோர் தொலைத் தொடர்பு சட்டத்தை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள்.
சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்
19 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!