தமிழிலும் நடிக்க விரும்பும் பிரியங்கா

'வெயில்', 'தொ(ல்)லைபேசி', 'செங்காத்து பூமியிலே' ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பிரியங்கா. இடையில் தமிழில் காணாமலேயே போய்விட்டார். ஆனால், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிக்கிறாராம். தமிழில் ஏன் நடிப்பதில்லை? "என்ன செய்வது? எனக்கு தமிழும் பிடிக்கும், தமிழ்நாட்டையும் ரொம்பப் பிடிக்கும். அதைவிட தமிழ்ப் படங்கள் என்றால் எனக்கு உயிர் என்றே கூட சொல்லலாம். 'வெயில்' படத்தில் அறிமுகமான போது அப்படியொரு வரவேற்பு கொடுத்தனர் தமிழ் ரசிகர்கள்.

"இருந்தாலும், அப்போது மலையாளத்தில் நிறைய படங்களில் ஒப்பந்தமாகிவிட்டேன். அங்கே போனபிறகு இங்கே திரும்பி வருவதற்கான நேரமே கிடைக்கவில்லை. சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது எல்லாம் வாங்கிவிட்டேன். "தமிழில் நடிக்கக்கூடாது என்கிற எண்ணமெல்லாம் இல்லை. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன்," என்கிறார் பிரியங்கா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!