"வெள்ள பாதிப்பு சமயத்தில் ராஜபாளையத்தில் 'மருது' படப் பிடிப்பில் இருந்தபோது இந்த உலகமே அழிந்து போனால் எப்படியிருக்குமோ அந்த மன நிலையில்தான் இருந்தேன். இங்கு என்ன ஆனது, என்ன நடக்கிறது என்று என் மனது நினைத்துக் கொண்டே இருந்தது. ராஜபாளை யத்தில் ஒரு கிராமத்தில் கழிவறை இல்லாமல் சிரமப்பட்டார் கள். விஷால் உதவலாம் என்றார், உடனே செய்தேன். பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன் முறை அதிகரித்து வருகிறதே...? "பெண்கள் பாதுகாப்பான நண்பர்களோடு இருக்க வேண் டும். அது மிக முக்கியம். இரவு நேரத்தில் தனி யாகப் போகக் கூடாது. நமக்குச் சுதந்திரம் இல்லை என்று மனதில் எந்த வொரு எண் ணத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது. குடும்பத்துக் குத்தான் வலி அதிகம்," என்று கூறினார் ஸ்ரீ திவ்யா.
ஸ்ரீதிவ்யா: உதவி செய்ததால் திருப்தியாக உணர்கிறேன்
19 May 2016 07:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 May 2016 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!