சோனாக் ஷி சின்ஹா நடிப்பில் 'அகிரா' என்ற இந்திப் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இப்போது ராகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகி உள்ளார். இதை முருகதாஸே உறுதிப்படுத்தி உள்ளார். இந்தி 'அகிரா' வெளியானதும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.
முருகதாஸ் படத்தில் ராகுல் பிரீத் சிங்
18 Jul 2016 08:35 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jul 2016 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!