கதிர் நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் சுவ ரொட்டியை சிம்பு வெளியிட்டுள்ளார். நட்புக்காக இந்நிகழ்வில் பங்கேற்றாராம். 'மதயானைக் கூட்டம்', 'கிருமி', 'என்னோடு விளையாடு' ஆகிய மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு உருவான படங்களில் நடித்தவர் கதிர். இவருடைய ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் தனித்துப் பேசப்படும். இதற்கிடையில், 'சிகை' என்கிற படத்தில் கதிர் பெண் வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், கதிர் அடுத் ததாக ஒரு புதிய படத்தில் போலிஸ் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அப் படத்தின் சுவரொட்டியை வெளி யிடுமாறு சிம்புவிடம் கோரிக்கை வைக்க, நட்புக்காக உடனே அவர் சம்மதித்தாராம்.
நட்புக்காக சுவரொட்டியை வெளியிட்ட சிம்பு
8 Mar 2017 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!