சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கருத்துகளைத் தெரிவித்து வரும் சிம்பு, அண்மையில் தனது ரசிகர்களுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், எதிர்மறை கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். "அனைவரும் நல்ல கருத்துகளைப் பதிவிடுங்கள். அவற்றைப் பகிருங்கள். அன்பை வெளிப்படுத்துங்கள். கடவுள் ஆசீர்வதிப்பார்," என்று கூறியுள்ளார் சிம்பு. இவரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு சிம்புவின் வேண்டுகோள்
22 May 2017 09:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 May 2017 06:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!