ரசிகர்களுக்கு சிம்புவின் வேண்டுகோள்

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கருத்துகளைத் தெரிவித்து வரும் சிம்பு, அண்மையில் தனது ரசிகர்களுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், எதிர்மறை கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். "அனைவரும் நல்ல கருத்துகளைப் பதிவிடுங்கள். அவற்றைப் பகிருங்கள். அன்பை வெளிப்படுத்துங்கள். கடவுள் ஆசீர்வதிப்பார்," என்று கூறியுள்ளார் சிம்பு. இவரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!