போதைப் பொருள் விவகாரத்தில் பலர் சிக்கி இருப்பது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. போதைப் பொருள் கும்பலுடன் தெலுங்குப்பட முன்னணி நடிகர்கள் நவ்தீப், தருண் நடிகைகள் சார்மி, முமைத்கான் இயக்குநர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பூரி ஜெகன்னாத்திடம் போலிசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் மூலம் தன் திரையுலக வாழ்க்கையே சீரழிந்துள்ளதாக அவர் புலம்பி உள்ளார். இந்நிலையில் அடுத்தகட்டமாக நடிகை சார்மியிடம் விசாரணை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் காரணமாக தனது மதிப்பும் புகழும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சார்மியும் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
போதை விவகாரம்: புலம்பும் சார்மி
22 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jul 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!