ஜெயம் ரவி நடித்திருக்கும் 'அடங்க மறு' படம் 21ஆம் தேதி வெளியாகிறது. அதுபற்றி கூறுகையில், "பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு இப்போது கொடுக்கும் தண்டனை போதாது. அதைவிட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் வக்கிர ஆசாமிகளுக்குப் பயம் இருக்கும். அது என்ன தண்டனை, எப்படி வழங்குவது என்பதைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது 'அடங்க மறு'. நாயகியுடன் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். எப்போதும் அதை மீற மாட்டேன்," என்றார் ரவி.
நாயகியுடன் நடிக்க கட்டுப்பாடு விதிக்கும் ஜெயம் ரவி
15 Dec 2018 09:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2018 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!