கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'தேவ்'. படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றனவாம். ரஜத் ரவிசங்கர் இப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். "கார்த்தியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவம். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நாயகன் கதாபாத்திரத்துக்கு அவர் மட்டுமே பொருத்தமானவர். அவரது அற்புத நடிப்பாற்றலை வேறொருவரால் நிச்சயம் வழங்கமுடியாது என்பது என் கருத்து. "படத்தை முடித்து படத் தொகுப்பில் ஈடுபட்டபோது எனது இந்தக் கருத்து எவ்வளவு நியாயமானது, சரியானது என்பதை நன்கு உணரமுடிந்தது," என்கிறார் ரஜத் ரவி சங்கர். ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு இந்தப் படத்துக்கான முதற் கட்ட பணிகளைத் தொடங்கிய நிலையில், அனைத்துப் பணிகளும் மளமளவென நடந்தேறி மிக விரைவில் படம் வெளியாகப் போவதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது என்கிறார் ரஜத்.
விரைவில் வெளியாகப் போகிறது 'தேவ்'
12 Jan 2019 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 11:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!