கனகாம்பரம் சூடிய நந்திதா

நகரத்துப் பெண், கிராமத்துப் பெண் என இரண்டு விதமான தோற்றங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துவார் நடிகை நந்திதா ஸ்வேதா.

எனினும் தமிழ்நாட்டுக் கலாசாரத்தில் ஊறிய பெண்ணாக வட்டார மொழி பேசி நடிப்பதைத்தான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களாம்.

இந்நிலையில் தமக்குப் பிடித்தமான பூவைத் தலையில் சூடியிருப்பதாகக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் நந்திதா. மல்லிகைப்பூ சூடியிருப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது.

கனகாம்பரத்துடன் குடும்பப்பாங்காக காட்சியளிக்கிறார் நந்திதா. தமக்குப் பிடித்த கனகாம்பரம் தனது ரசிகர்களில் எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!