இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலம் சுர்கூஜா மாவட்டம் அம்பிகாபூரைச் சேர்ந்தவர் 25 வயது மனிதாவுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து பிள்ளைகள் பிறந்துள்ளன. கருவுற்றிருந்த மனிதா மார்ச் 31ஆம் தேதி, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் மனிதாவிற்கு நேற்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. எல்லாக் குழந்தைகளும் 1 கிலோ, 1.5 கிலோ என எடை குறைவாக பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் குழந்தைகளின் பால் விவரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அக்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங் களும் அவரது கணவர் உமேஷ்குமாரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்
4 Apr 2016 10:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Apr 2016 07:01

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!