சீமான்: கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும்

திருவாரூர்: திமுக தலைவர் கருணாநிதி தமிழினத்தை அழித்தவர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். திருவாரூரில் நடை பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், கருணாநிதியை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்றார். "தமிழகத்துக்கு பல துரோகங்கள் செய்தவர் கருணாநிதி. கச்சத்தீவு, காவிரி உரிமைகள் பறிபோனதற்கு அவரே காரணம். காமராஜர் ஆட்சியில் ஊழல் இல்லை. ராஜாஜி, பக்தவத்சலம், அண்ணா ஆட்சியில் ஊழல், மது இல்லை. ஆனால் தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தி யது கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். "தமிழினத்தை அழித்து, அதன்மீது இருக்கை அமைத்து பதவியை அனுபவிக்கும் கருணாநிதியை அவரது சொந்த மண்ணில் தோற்கடிக்க திருவாரூர் மக்கள் முன்வரவேண்டும்," என்றார் சீமான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!