பறக்கும் படை பெயரில் மோசடி

செஞ்சி அருகே உள்ள அவலூர்பேட்டையைச் சேர்ந்த 40 வயதான சீனிவாசன் என்பவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தன் குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், தங்களை தேர்தல் பறக்கும் படை என அறிமுகப் படுத்திக் கொண்டு, வீட்டை சோதனையிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர்கள் குற்றம்சாட்டியதால், சோதனைக்கு ஒப்புக் கொண்டார் சீனிவாசன். இதையடுத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வருமாறு அவர்கள் கூறிச் சென்றனர். அவலூர்பேட்டை காவல் நிலையம் சென்றபோதே அந்த 7 பேரும் போலி அதிகாரிகள் என்பது தெரியவந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!