வேலூர்: தேர்தலுக்கான சுவர் விளம்பரப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி அதிமுக வேட்பாளரின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் சுவர் விளம்பரம் எழுத, கட்சி முகவர்களிடம் ரூ.5 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. இது கிளைச் செயலர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளை நிர்வாகி குப்புசாமி, தனக்குரிய தொகை வரவில்லை என சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு மூண்டு, கைகலப்பில் முடிந்தது. இதில் சரமாரியாகத் தாக்கப்பட்ட குப்புசாமி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
சுவர் விளம்பரப் பணம் பிரிப்பதில் தகராறு: அதிமுக நிர்வாகி பலி
29 Apr 2016 07:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Apr 2016 08:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!