அதிமுக, திமுகவுக்கு சீமான் புதுக் கேள்வி

காஞ்சி: சாராய ஆலை களையும் சாராய கடை களையும் அரசு நடத்தும் என்றால் அத்தகைய அரசு மக்களுக்குத் தேவையா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக, திமுக தலைமை யிலான ஆட்சிகள் கல்வியை ஏன் இலவசமாக வழங்கவில்லை என்றும் கேட்டார். "இலவசங்கள் வழங்கி யதை சாதனை என்கிறார் ஜெயலலிதா. "ஆனால் 10 ஆண்டு களில் மட்டும் மது குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்," என்றார் சீமான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!