சென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் ஆருண் மீது திராவகம் வீசப்பட்டது. நேற்று முன்தினம் காரில் தொகுதிக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் மீது மர்ம நபர்கள் மூவர் திராவகம் வீசினர். திராவகம் நிரப்பிய முட்டை, கண்ணாடி புட்டிகள் வீசப்பட்டபோது, அசன் ஆரூண் காருக்குள் அமர்ந்திருந்தார். கார் கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் சிறிதளவு திராவகம் மட்டுமே அவர் மீது பட்டது. இதனால் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து தப்பியோடிய மூவருக்கும் போலிசார் வலைவீசியுள்ளனர்.
வேட்பாளர் மீது திராவகம் வீச்சு
13 May 2016 07:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2016 09:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!