சென்னை: வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்றதாக அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது காவல்துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் வளர்மதி. கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது இத்தொகுதிக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளை மூவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கைப்பற்ற முயன்றதாக, இதே தொகுதிக்கான திமுக வேட்பாளர் கு.க.செல்வம் புகார் எழுப்பியுள்ளார். இதையடுத்து 14 பேர் மீது அவர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மூவேந்தனிடம் போலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.
அமைச்சர் மகன் மீது திமுக புகார்
19 May 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!