சென்னை: நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பிரபல புற்றுநோய் மருத்துவரான வி.சாந்தா கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புகையிலை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசிய அவர், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், சுவாசக் கோளாறு, வாதம் ஆகிய நோய்கள் ஏற்படுகிவதாகக் கூறினார். "நுரையீரல் புற்றுநோய் தாக்கத்தில் 9ஆவது இடத்தில் இருந்த தமிழகம் இன்று முதலிடத்தை நோக்கிச் செல்கிறது. புகைபிடிப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். "பள்ளி மாணவர்களிடம் நாம் புகையிலையின் தீங்குகளை உணர்த்த வேண்டும். இளைஞர்கள் அதிகளவு புகைக்கு அடிமையாவது கவலை அளிக்கிறது," என்றார் மருத்துவர் சாந்தா.
தமிழகத்தில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
2 Jun 2016 06:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jun 2016 00:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!