கொலை: முக்கிய குற்றவாளி சரண்

பாட்னா: பீகார் மாநிலம் ‌ஷிவான் மாவட்டத்தில் இந்துஸ்தான் இதழின் தலைமை நிருபராகப் பணி ஆற்றிய ராஜ்தியோ ரஞ்சன், கடந்த 13ஆம் தேதி வீட்டி லிருந்து அலுவலகத்திற்கு சென்றபோது ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்றது. இந்த வழக்கில் மியான் என்பவர் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!