நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னை சென்ற ஆம்னி பேருந்தை நாகூர் சோதனைச் சாவடியில் நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பேருந்திலிருந்த ஒரு பையில் பத்து கிலோ தங்கம் இருந்தது. சுங்க இலாகா அதி காரிகள் தொடர்ந்து சோதனையிட் டதில் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தியது தொடர்பில் 2 பேரை விசாரணைக் காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். தங்கம் கடத்தியது யார், எதற்காகக் கடத்தப்பட்டது, என்பது குறித்து காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.
பேருந்தில் 10 கிலோ தங்கம்
18 Jun 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2016 06:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!