செங்கல்பட்டு: தமிழகத்தில் தாய்மொழி தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். ரயில் நிலையங்களில் தமிழில் முறையாக அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தமிழுக்கு முதலிடம்: குமரி அனந்தன் வலியுறுத்து
21 Jun 2016 07:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!