பாம்புகள் படையெடுப்பு

திருமலை: திருமலையில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் ஆலயத்தின் திருமண மேடையில் புரோகிதர்கள் சங்கம் உள்ளது. இங்கு புரோகிதர்கள் ஓய்வு அறை ஒன்று உள்ளது. இங்கு புதன்கிழமை 10 அடி நீள நாகப் பாம்பு ஒன்று புரோகிதர்கள் அறை பகுதியில் நுழைந்தது. இதைக் கண்ட அவர்கள் அலறியடித்து ஓடினர்.

இதையடுத்து, ஆலயத்தின் பாம்பு பிடிக்கும் ஊழியர் வந்து பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார். இந்நிலையில், அதற்கு மறுநாளும் (நேற்று முன்தினம்) 8 அடி மலைப்பாம்பு ஒன்று புரோகிதர் சங்கக் கட்டடத்துக்குள் நுழைந்தது. தகவல் அறிந்து வந்த ஊழியர் அந்தப் பாம்பையும் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டார். தொடர்ந்து இப்பகுதியில் பாம்புகள் படையெடுப் பதால் புரோகிதர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!